MGR statue [Imagesource : Fileimage]
சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது. மர்மநபர்கள் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அதிமுகவினர்எ, சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…