டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுத்துவரும் நிலையில் நடிகை மியா கலீஃபா ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசின் புதிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் விவசாயிகள் போராட்ட செய்திகள் சர்வதேச அளவில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. இதைதொடர்ந்து, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்திவரும் கிரிப்டோ தன்பெர்க் மற்றும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் தற்போது மியா கலீஃபாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்ட தளமான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லையில் இணைய சேவையை உள்துறை அமைச்சகம் நிறுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகை மியா கலீஃபா தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் விவசாயிகள் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறிய பெண்களைக் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, அதில் “மனித உரிமை மீறல் என்ன நடக்கிறது.? அவர்கள் புதுடெல்லியைச் சுற்றி இணைய சேவை நிறுத்திஉள்ளனர்? என பதிவிட்டுள்ளார். மியா கலீஃபாவின் இந்த ட்வீட் இப்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…