உலகம் முழுவதும் கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காண தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,430,242 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,00,220 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…