வாழும் தெய்வங்களுக்காக ஆண்டு தோறும் கொண்டாடப்படும் அன்னையர் தினம் இன்று.
ஆண்டு தோறும் மே மாதத்தின் இரண்டாம் வார ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகின்ற அன்னையர் தினம், இந்த வருடம் மே 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என முன்னோர்கள் கூட அம்மாவுக்கு பிறகு தான் தெய்வத்தையே வைத்துள்ளனர். அதற்க்கு காரணம் தாயின்றி அமையாது உயிர் என்பது தான்.
ஆயிரம் உறவுகள் பட்டாளம் போல இருப்பினும், அங்கு அம்மா எனும் உறவு இல்லாவிட்டால் ஒன்றும் இல்லை. இந்த கொரோனா காலகட்டத்திலும் அனைவரும் வீட்டிலிருந்து கவனித்திருப்போம்.
அனைவரும் வீட்டில் முழு ஓய்வில் இருக்கும் போது, அம்மா மட்டும் தான் வீட்டு வேலைகள் சமையல்கள், துணி துவைப்பது என அனைத்தையும் தனியாக நாள் முழுவதும் ஓய்வில்லாமல் செய்து வந்தார்.
நமக்கு பல உறவுகள் இருந்தாலும், அம்மா மட்டுமே நமக்கு ஆபத்து என்றாலும் சந்தோஷமான விஷயம் என்றாலும் வருவார். எனவே தாய்மையை போற்றுவோம். தாயின் முதிர்வில் அவர் நமக்கு செய்ததை நாம் அவருக்கு திரும்ப செய்து மகிழ்விப்போம். அனைத்து உயிர் கொடுத்த தெய்வங்களுக்கும் “அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்”.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…