‘MY BAGGAGE’ என்ற தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.
‘MY BAGGAGE’ என்ற தனியார் நிறுவனம், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், வெளிநாட்டில் வாழும் மக்கள் தங்களுக்குத் தேவையான நேரங்களில், தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.
இந்த நிறுவனம், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் இருந்து காற்றை புட்டியில் அடைத்து ஆகாய மார்க்கமாக சப்ளை செய்கிறது. கண்ணாடி பாட்டிலில் காற்றை பிடித்துக் கொண்டு, அதை அடைத்து வைத்து விற்பனை செய்கிறது.
500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலிலுள்ள காற்றின் விலை ரூ.2,500. இந்த நிறுவனத்திடம் சிறப்பு கோரிக்கை வைத்தால், அவர்கள் வாழ்ந்த சொந்த ஊரின் காற்றையும் பாட்டிலில் பிடித்து கொடுக்கிறது. இதனை வாங்கும் மக்கள் சில நொடிகள் அந்த பாட்டிலை திறந்து காற்றை சுவாசித்து விட்டு அடைத்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…