நடிகை ஸ்ரீரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நடிகையை பொறுத்தவரையில், திரையுலகில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகையையும் வம்பிற்கு இழுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் தற்போது நானி பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘ நானி எனது வாழ்நாள் முழுவதையும் பாழாக்கி விட்டார். வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி என்னை பயன்படுத்தினார். இப்பொது அவர் குடும்பத்தோடு வாழ்கிறார். நன்றாக சம்பாதிக்கிறார். ஆனால், நான் மட்டும் நிம்மதியாக இல்லை. வேதனையாக உள்ளது என கண்ணீருடன் கூறியுள்ளார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…