பிறந்து 27 நாள்களே ஆன குழந்தை தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவின் பிடியிலிருந்து தப்பித்தது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் நோயின் தீவிரம் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு உலக நாடுகள் முழுவதும், மருத்துவம் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தி வருகிற நிலையில், இன்னும் மருந்து கண்டுபிடித்த பாடில்லை.
இந்நிலையில், தென்கொரியாவில் பிறந்து 27 நாட்களே ஆன நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 27 நாட்களே ஆன குழந்தைக்கு எவ்வாறு சிகிச்சை செய்வது என்று யோசித்து வந்த நிலையில், குழந்தைக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி எந்த சிகிச்சையும் இல்லாமல், 3 வாரங்களுக்கு குழந்தையின் தாய் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த வந்த நிலையில், மீண்டும் குழந்தையை பரிசோதித்த போது, நெகட்டிவ் என வந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், இந்த முறை குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்றது. மற்றவர்களுக்கு இந்த முறை , பொருந்தாது என்றும், பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தனித்தன்மை கொண்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…