பிறந்து 27 நாள்களே ஆன குழந்தை தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவின் பிடியிலிருந்து தப்பித்தது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் நோயின் தீவிரம் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு உலக நாடுகள் முழுவதும், மருத்துவம் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தி வருகிற நிலையில், இன்னும் மருந்து கண்டுபிடித்த பாடில்லை.
இந்நிலையில், தென்கொரியாவில் பிறந்து 27 நாட்களே ஆன நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 27 நாட்களே ஆன குழந்தைக்கு எவ்வாறு சிகிச்சை செய்வது என்று யோசித்து வந்த நிலையில், குழந்தைக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி எந்த சிகிச்சையும் இல்லாமல், 3 வாரங்களுக்கு குழந்தையின் தாய் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த வந்த நிலையில், மீண்டும் குழந்தையை பரிசோதித்த போது, நெகட்டிவ் என வந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், இந்த முறை குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்றது. மற்றவர்களுக்கு இந்த முறை , பொருந்தாது என்றும், பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தனித்தன்மை கொண்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…