வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்க்கு கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு முன்னாள் அதிபரின் ஆலோசகர் சாங் சாங்- மின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வடகொரிய அதிபர் கிம் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரின் உடல்நிலை தற்பொழுது கவலைக்கிடத்தில் உள்ளதாகவும் பல செய்திகள் வெளியானது. மேலும் அதிபர் கிம் ஜாங் உன், அவரின் ஆட்சி அதிகாரத்தை அவரின் தங்கையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அவரின் தங்கை ஆட்சியை நிர்வகித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் அதிபர் கிம்மின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில், அந்நாட்டு முன்னாள் அதிபரின் ஆலோசகரான சாங் சாங்- மின் கூறுகையில், அதிபர் கிம் அவரின் தங்கையிடம் ஆட்சியை ஒப்படைத்தது, அவருக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக காட்டுவதாகவும், அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது உறுதிப்படுத்தவில்லை என கூறினார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…