வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் பூரண நலத்துடன் மீண்டு வர வேண்டும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் முன்னதாக இவர் செய்து கொண்ட இருதய அறுவை சிகிச்சை காரணமாக, தற்போது இவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபரான ட்ரம்ப் அவர்கள், வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் பூரண நலத்துடன் மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறுகையில், வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் உடல்நலம் குறித்து வரும் செய்திகள் வருத்தமளிப்பதாகவும், அவருக்கும் தனக்கும் நல்ல உறவு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கிம்மின் உடல்நலம் குறித்து நேரடியான தகவல்கள் எதுவும் வரவில்லை என்றும், உளவுத்துறை மூலம் வரும் தகவலின் நம்பகத்தன்மை குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…