அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் உள்ள செல்லப்பிராணிகள் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸில் உள்ள செல்ல பிராணிகள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயில் அந்த கடையில் இருந்த செல்ல பிராணிகள் 100 – க்கும் மேற்பட்டவை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயில் கருகிய விலங்குகளையும் வெளியில் எடுத்துள்ளனர். இதில் 40 நாய்கள், 25 கிளிகள், முயல்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகளும் இருந்துள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…