பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.இதற்கு இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.அங்கு கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து எத்தி அறக்கட்டளையின் தலைவர் ஃபைசல் எத்தி ஏப்ரல் 15 ஆம் தேதி ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கினார்.
இந்நிலையில் தான் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு பிறகு ஃபைசல்க்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்தது.பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதியானது.இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…