செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளார். இதற்கான கதையை விவாதத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இப்படம் பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இப்படம் சோழர் காலத்து கதைகளம் என்பதால், இப்படத்தில் 12 பாடல்களை வைரமுத்து எழுத உள்ளாராம். அந்த பாடல்களில் அக்கால வரிகளை இக்காலத்திற்கு ஏற்றவாறு எழுத உள்ளாராம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான சூட்டிங் இந்த வருடம் டிசம்பரில் ஆரம்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…