மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடிக்க உள்ளனர்.
இப்படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என தகவல் பரவியது. மேலும் இப்படத்தில் வைரமுத்துவுக்கு பதிலாக கபிலன் பாடல்களை எழுத்தவுள்ளார். என தகவல் பரவியது. இதனை கபிலன் மறுத்துள்ளார்.
அதாவது, பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் விக்ரமின் 58வது படத்திற்கும் இசையமைக்கிறாரம். விக்ரம் 58இல் தான் கபிலன் பாடல்கள் எழுதுகிறாராம். அதனால் தான் அடிக்கடி ஏ.ஆர்.ரகுமானை சந்திக்க செல்கிறாராம். மற்றபடி பொன்னியின் செல்வன் படத்தில் பாடல் எழுதுவது பற்றி இதுவரை யாரும் தன்னை அணுகவில்லை என கூறி இந்த தகவலை மறுத்துவிட்டார்.
பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இருக்கிறாரா இல்லையா என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…