கொரோனா வைரஸால் மக்கள் தொகை அதிகரித்து, வழக்கத்தை விட 40% கூடுதல் பிரசவங்கள் நிகழ்கிறது.
கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தாலும் இது உலக அளவில் மக்கள் தொகையை பெரிதும் மோசமாக்கிவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள உலகளாவிய அறிக்கையில், வருகிற ஆண்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பிரசவங்கள் உலக நாடுகளில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 40% தற்பொழுது பிரசவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டே சென்றால் இனி வரக்கூடிய பிரசவங்களில் கூட தொற்று நோய்க்கான அறிகுறிகள் காணப்படும் எனவும் பிறக்கக்கூடிய குழந்தைகள் தொற்று நோய் அறிகுறிகளுடன் பிறப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்த நாடுகள் ஆகிய வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் 6% அதிக பிறப்பு விகிதங்களை சிறுபான்மையினரே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…