கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், அமெரிக்காவுக்கு அடுத்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 75,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோவிற்கு முதன் முதலில் கொரோனா இருப்பது கடந்த ஜூலை 7-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இதனால், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து இன்னும் ஜெயீர் போல்சோனாரோ மீளவில்லை என CNN செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என்ற அறிவுரையைத் அவர் தொடர்ந்து மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…