சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்.
உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவின் படி ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. இன்று, 7-வது சர்வதேச யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து உலக நாடுகளிலும் உள்ள தலைவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச யோகா தினம் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இலங்கை நாட்டிலும் 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது. இதனையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யோகா பயிற்சி ஈடுபட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…