தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் தயாரிப்பாளர் பி.ஏ.ராஜூ மாரடைப்பு காரணமாக காலமானார்.
தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பி.ஏ.ராஜூ மாரடைப்பு காரணமாக காலமானார். பி.ஏ.ராஜூ சண்டிகாடு, லவ்லி, விஷகம், பிரேமிக்குலு, உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் பி.ஏ.ராஜூக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலுங்கு திரையுலகில் இன்று ஒரு நாள் எந்த சினிமா செய்தியையும் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்துகிறார்கள்.
மேலும் மாரடைப்பால் காலமான பி.ஏ.ராஜூ மறைவுக்கு, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், அஞ்சலி, போன்ற பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…