இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ‘புலிட்சர் விருது’ அறிவிப்பு…!

Published by
லீனா
  • பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு உலகின் புகழ்பெற்ற ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேகா ராஜகோபாலன் BuzzFeed என்ற பத்திரிக்கையில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும், உலகில் ஊடகத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் 105-வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனை சேர்ந்த பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு உலகின் புகழ்பெற்ற ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்தி வந்துள்ளது.

இவர்களை பயங்கரவாதத்துக்கு எதிராக போராட பயிற்சியளிப்பதற்காக அம்மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளதாக போலியான ஒரு காரணத்தை சீனா கூறியது. இந்நிலையில், சீனாவின் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார். இதற்காக, மேகா ராஜகோபாலனுக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றுள்ளார். இவர், BuzzFeed என்ற பத்திரிக்கையில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

59 minutes ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

1 hour ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

2 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

3 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

3 hours ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

4 hours ago