அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும், உலகில் ஊடகத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் 105-வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனை சேர்ந்த பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு உலகின் புகழ்பெற்ற ‘புலிட்சர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்தி வந்துள்ளது.
இவர்களை பயங்கரவாதத்துக்கு எதிராக போராட பயிற்சியளிப்பதற்காக அம்மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளதாக போலியான ஒரு காரணத்தை சீனா கூறியது. இந்நிலையில், சீனாவின் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார். இதற்காக, மேகா ராஜகோபாலனுக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றுள்ளார். இவர், BuzzFeed என்ற பத்திரிக்கையில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…