பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாக்சன் கூறுகையில் , ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என கூறினார். மேலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் இரணியிடம் ஒப்புதல் கேட்டார்.
இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்க பிரிட்டன் பிரதமருக்கு ஒப்புதல் வழங்கினார். இது தொடர்பாக குறித்த அறிவிப்பில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலும் , அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி வரையிலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதாக கூறியுள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…