பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாக்சன் கூறுகையில் , ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என கூறினார். மேலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் இரணியிடம் ஒப்புதல் கேட்டார்.
இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்க பிரிட்டன் பிரதமருக்கு ஒப்புதல் வழங்கினார். இது தொடர்பாக குறித்த அறிவிப்பில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலும் , அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி வரையிலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதாக கூறியுள்ளனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…