வெறித்தனமாக காத்திருந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு ‘ராதே ஷியாம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு.!

Published by
பால முருகன்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படத்தின் டீசருக்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ஆதிபுருஷ் ,ராதே ஷியாம்,சலார் என சில படங்களில் கமிட்டாகியுள்ளார் .இதில் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார் .இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் பிரபாஸ் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அதே போன்று பூஜா ஹெக்டே பிரேர்னா என்ற கேரக்டரிலும் நடிக்கிறார் .

ராதே ஷியாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது இத்தாலியில் முடித்து விட்டு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .அதாவது ராதே ஷியாம் படத்தின் டீசருக்கான புரோமோ வீடியோவை வெளியிட்டு காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி படத்தினை குறித்த ஆச்சரிய அப்டேட்டை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர் .இது பிரபாஸ் ரசிகர்களைடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

21 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

58 minutes ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

58 minutes ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago