நடிகை ராஷ்மிகா குறித்து புகழ்ந்த நடிகர் கார்த்தி சில விஷியங்களை கூறியுள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகரை ரஷ்மிக மந்தனா நடித்துள்ளார். படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு படத்திற்கான டிரைலர் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி ரஷ்மிகா குறித்து சில விஷியங்களை கூறியுள்ளார். ” சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் அவருக்கு அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எல்லாபடமும் ஒரே கதையாக இருப்பதால் கிராமத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தார்.
அதனால் தான் சுல்தான் படத்தின் கதையை கூறிய உடன் நடிக்க ஒப்புக்கொண்டார் ராஷ்மிகாவிற்கு வட இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பு என்னை மலைக்க வைத்தது இந்திய சினிமாவில் பெரிய ரஷ்மிகாவிற்கு பெரிய எதிர்காலம் உள்ளது ” என்றும் கூறிள்ளார்.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…