இன்றைய(06.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

Published by
kavitha

பஞ்சாங்கம்

இன்று (06.03.2020)வெள்ளிக்கிழமை விகாரி வருடம், மாசி 23-ம் தேதி நல்ல நேரம்காலை 9.00 – 10.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 10.30 -12.00 எம கண்டம்3.00 – 4.30குளிகை7.30 – 9.00 திதி துவாதசி நட்சத்திரம் புனர்பூசம் சந்திராஷ்டமம் மூலம் யோகம்: சித்த யோகம் சூலம்: மேற்கு பரிகாரம்: வெல்லம் விசேஷம்: வைஷ்ணவ ஏகாதசி. சுபமுகூர்த்தம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாணம்.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: ஆலயவழிபாட்டில் ஆர்வம்  அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும் வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்: முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் நிலவிவந்த நெருக்கடி அகலும்.போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும்.
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி குடிக்கொள்ளும் நாள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். பாக்கிகள் எல்லாம் வசூலாகும்.வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும்.
கடகம்: பயணங்கள் மூலம் கிடைக்கும் நாள். கடைசி நேரத்தில் பணத் தேவைகள் பூர்த்தி யாகலாம். ஆரோக்கியம் சீராகும். பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:  விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். இடமாற்றம், வீடு மாற்றம்  சிந்தனை மேலோங்கும்.
கன்னி:  காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் மிகவும் கண்டிப்போடு இருப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள் ளும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்: எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சியில் வெற்றி கிடைக்கும். பூமி வாங்குகின்ற யோகம் உண்டு. பணியாற்றும் சக அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.பணவரவு திருப்தி தரும்

விருச்சிகம்: தொலைபேசி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.குடும்பத்தினருடன்  நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்

தனுசு:  எதை செய்தாலும் நன்கு யோசித்துச் செயல்படுவீர்கள். நினைத்ததை முடித்து காண்ப்பீர்கள்.மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இறைவழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

மகரம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும் நேர்மையோடு செய்லபடுவீர்கள் நம்பிக்கைகள் அதிகரிக்கும்.வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். 

கும்பம்:  தெளிவு பிறக்கும்.வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.பெற்றோர்களின் அன்பை புரிந்து கொள்வீர்கள்.கொடுக்கல் வாங்கள் ஒழுங்காகும்.பணத்தேவை பூர்த்தியாகும்.இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்

மீனம்: இன்று பொது வாழ்வில் புகழ்கூடுகின்ற நாள். மற்றவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளை புதிய சொத்தை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.

Recent Posts

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

18 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

1 hour ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

3 hours ago