தமிழ் சினிமாவில் சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் “ஓ மை கடவுளே” திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் வாணி போஜன், அசோக் செல்வன் ரித்விகா சிங் மற்றும் கவுரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகி 20 நாள்களுக்கு மேல் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் வாணி போஜன் அசோக் செல்வனுக்கு தன்னுடைய நம்பரை கொடுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் வாணி போஜன் இப்படத்தில் பரிமாறும் எண்ணை 19 வருடங்களாக சென்னை எம்.கே.பி நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். கடந்த சில நாள்களாக தன்னுடைய எண்ணிற்கு 50-க்கும் மேற்பட்ட நபர்கள் அழைத்து ஆபாசமாக பேசுவதாக கூறி “ஓ மை கடவுளே” பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…