கடந்த 17 ஆம் தேதி கோரோனோவால் பாதிக்கப்பட்ட சோனு சூட் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.
கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சோனு சூட் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அதாவது, கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமை படுத்துக்கொண்ட சோனு சூட்டிற்கு இன்று மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…