பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைகிறது.இந்த நிகழ்ச்சியின் இறுதி கடத்தி ஒவ்வொரு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள் .இந்நிலையில் கவின் நேற்றைய நிகழ்ச்சியில் 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறிவிட்டார்.
இது குறித்து லாஸ்லியா மற்றும் சாண்டி அதிர்ச்சி அடைந்தார்கள்.கவின் செய்ததை குறித்து அவரது ரசிகர்கள்களுக்கும் மிகவும் வருத்தம்.இது குறித்து பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா முதல் முறை வெளியேற்ற பட்டு பின்பு வைல்ட் கார்ட் எண்ட்ரியாகவும் உள்ளே வந்தார்.
கவின் வெளியேறியது குறித்து அவருடைய ட்விட்டர் பகுதியில், “கவினுக்கு சல்யூட் அடிக்கிறேன். அவன் இந்த வாய்ப்பிற்காக காத்து கொண்டிருந்தான் என்றும் இதற்காக கவின் எந்த ஓரு ரூலையும் மீறவில்லை எனவும் டிராமா போடவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் அவர் கவின் ஆர்மி ” என்று கூறி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…