ஹிந்தி திரைஉலகு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் வாய்ந்த நடிகை தீபிகா படுகோன், இவர் தற்போது நடித்து முடித்த சப்பக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிப்பில் கலக்கும் இவர் இந்த திரைப்படத்தின் கதை லட்சுமி அகர்வால் என்ற ஒரு பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி நடந்த சம்பவத்தை உண்மை கதையை தீபிகா படுகோன் ஏற்று நடித்துள்ளார். இத்திரைப்படம் பல சர்ச்சைக்குள்ளாகி இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் நடிகை தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தை பார்க்க லக்னோவில் உள்ள ஒரு பிரபலமான தியேட்டரையே முன்பதிவு செய்யப்பட்டுள்ளார். பின்னர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து இத்திரைப்படத்தைக் பார்க்கவுள்ளார். சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சில மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள், ஆசிரியர்களை தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தீபிகா தெரிவித்தார்.
இதனால், ட்விட்டரில் பலரும் தீபிகா படுகோனுக்கு ஒருபக்கம் பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். ஆனாலும், பாஜக ஆதரவாளர்கள் பலர் தீபிகாவின் ’சப்பக்’ திரைப்படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூடுதலாக, முன்பதிவு செய்திருந்த திரைப்பட டிக்கெட்டுகளையும் கிழித்து எறிவது போன்றும் வீடியோ வெளியிட்டு, இத்தகைய சூழலில் நடிகை தீபிகாவின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது சப்பக் திரைப்படத்துக்கு பேராதரவு தர ஒரு தியேட்டரை முன்பதிவு செய்துள்ளார் அகிலேஷ் யாதவ். மேலும், தீபிகாவுக்கு ஆதரவாக மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் ’சப்பக்’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவித்துள்ளார்.
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…