பிக்பாஸ் நிகழ்ச்சியின் எவிக்சனிலிருந்து நிஷா காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவிக்க அர்ச்சனா கண் கலக்குகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது
நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . இந்நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் 60 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கூற பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்க , அனைவரும் திணறியதும், பிக்பாஸிடமிருந்து அனைவரும் மொக்க வாங்கியதும் இந்த வாரம் பார்த்தோம் .அதனை குறித்த கேட்ட கமல் ,வெளியே சென்று கூற கூடாது என்ற ரகசியத்தை கடைசி வரை காப்பாற்றியதற்காக பாராட்டுகள் என்று நிஷா கேட்கிறார்.அப்போது நான் ரகசியம் ஒன்று கூறுகிறேன் என்று கூறிய நிஷா காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கிறார் .
இதனால் கண் கலங்கும் அர்ச்சனா நிஷாவை தொலைச்சிட்டோம் என்ற பயம் இருந்ததாக கூறினார்.அதற்கு கமல் நீங்களும் தொலைந்ததை தேடிட்டு இருந்தீர்களா ,நாங்களும் வெளியே இருந்து தேடுறோம் என்று கூறுகிறார்.
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…