கொரோனாவிற்கு பின் மீண்டும் சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இன்று தனது ஆத்திகத்தை செலுத்தி வரும் கொரோனா வைரஸானது, முதன்முதலாக தனது ஆட்டத்தை தொடங்கிய நாடு சீனா. அங்கு, 82,954 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் உள்ள வர்த்தக நகரான ஷாங்காயில், பாள்ளிகள் திராக்கப்பட்டு சில குறிப்பிட்ட வகுப்புகள் மட்டும் இயங்கி வருகின்றன. இதனையடுத்து, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், கொரோனா பரிசோதனையையும், சமூக இடைவெளியையும் சந்திக்க வேண்டி இருப்பதால், அங்கு ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்பதற்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முன்பு இருந்ததில், 60 சதவீத விமான சேவைகள் மீண்டும் இயங்கபட்டுள்ளது. மேலும், சீனாவில் 5 பேருக்கு கொரோனா தாக்கி உள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…