கொரோனாவிற்கு பின் மீண்டும் சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இன்று தனது ஆத்திகத்தை செலுத்தி வரும் கொரோனா வைரஸானது, முதன்முதலாக தனது ஆட்டத்தை தொடங்கிய நாடு சீனா. அங்கு, 82,954 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் உள்ள வர்த்தக நகரான ஷாங்காயில், பாள்ளிகள் திராக்கப்பட்டு சில குறிப்பிட்ட வகுப்புகள் மட்டும் இயங்கி வருகின்றன. இதனையடுத்து, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், கொரோனா பரிசோதனையையும், சமூக இடைவெளியையும் சந்திக்க வேண்டி இருப்பதால், அங்கு ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்பதற்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முன்பு இருந்ததில், 60 சதவீத விமான சேவைகள் மீண்டும் இயங்கபட்டுள்ளது. மேலும், சீனாவில் 5 பேருக்கு கொரோனா தாக்கி உள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…