அழகான பெண்ணை பார்த்தால் அடுத்த நிமிஷம் திருமணம் – தாய்லாந்து மன்னருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Published by
Rebekal

அழகான பெண்ணை பார்த்தால் அடுத்த நிமிஷமே திருமணம் செய்துகொள்ளும் தாய்லாந்து மன்னருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையிலும் மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய நபர் தான் பிரதமராக அல்லது முதல்வராக நாட்டை ஆளுகை செய்கின்றனர். இது மக்களாட்சி ஆனால் மக்களாட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஓமன், தாய்லாந்து, சவுதி அரேபியா, சூடான் ஆகிய பல்வேறு நாடுகளில் முடியாட்சி என அழைக்கப்படக்கூடிய மன்னர் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

தாய்லாந்து நாட்டில் தற்போது நடைபெறக்கூடிய மன்னரின் ஆட்சி கொடும் மோசமானதாக இருப்பதாக நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் மன்னரை விமர்சித்தாலே அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளதாம். பழங்கால மன்னர்கள் போல தாய்லாந்து மன்னர் தற்போது ஆட்சி செய்கிறாராம்.

அதாவது, பொறுப்பு முழுவதையும் மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு மக்களின் வரி பணத்தை வைத்து எந்நேரத்திலும் எப்பொழுதும் அந்தபுரத்தில் அழகிகளுடன் மது அருந்திவிட்டு கும்மாலம் போடுவது தான் இவரது வேலையாம். இவருக்கு 30 பில்லியன் பவுன்ட் சொத்து இருப்பதுடன் நான்கு மனைவிகளும் சில செல்லப் பிராணிகளும் உள்ளது.

தாய்லாந்தில் மன்னரை தான் கடவுளாக வணங்கி வந்தனர். ஆனால், தற்போது ஆட்சி புரியக்கூடிய மன்னர் மஹா வஜிரலோங்கார்ன் மிக மோசமானவராக இருப்பதுடன் அழகான பெண்கள் யாரையாவது பார்த்தால் உடனடியாக அவரை திருமணம் செய்து ராணி ஆக மாற்றி விடுவாராம்.

இந்நிலையில், இவரது ஆட்சி பிடிக்கவில்லை எனவே புதிய அரசியல் சாசனம் வேண்டும் எனவும் மன்னரின் உரிமைகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தற்போது தாய்லாந்தில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

5 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago