மலையாள சினி உலகில் முன்னணி ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு மார்க்கெட் இருக்குமோ அந்த அளவிற்கு மார்க்கெட் உள்ள நடிகை ஷகீலா. இவரது படங்களுக்கு வரவேற்பு அதிமுகமாகவே இருக்கும்.
இவர் அடுத்து எடுத்துள்ள புதிய படம் ‘லேடீஸ் நாட் அலவ்டு’ ( Ladies not allowed ) இந்த படம் அதிக அடல்ட் கருத்து இருப்பதாகக கூறி சென்சார் குழு சான்று வழங்க மறுத்து வந்துள்ளது.
இது குறித்து அப்படத்தின் நடிகை ஷகீலா கூறுகையில், ‘ மற்ற அடல்ட் காமெடி படங்களுக்கெல்லாம் எந்தவித பிரச்னையும் இன்றி சென்சார் போர்டு சான்று வழங்கி திரையிட அனுமதித்து விடுகிறது. ஆனால் ‘லேடீஸ் நாட் அலவ்டு’ ( Ladies not allowed ) படத்தை மட்டும் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கின்றனர். நாங்கள் படம் எடுக்கும்போதே இது அடல்ட் காமெடி படம் என்று சொல்லித்தான் எடுக்கிறோம். இப்படத்திற்க்காக பலரும் கஷ்டப்பட்டுள்ளனர். கடன் வாங்கித்தான் படத்தை எடுத்துள்ளோம். இந்த படத்திற்கு மட்டுமல்ல எங்களது மற்ற சில படங்களுக்கும் இதே பிரச்சனைகள் தான் வருகிறது. சில சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தை வெளியிட லஞ்சம் கேட்பதாகவும் தகவல் வெளிவருகிறது’ எனவும் தனது கருத்தை அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஷகீலா கூறியுள்ளார்.
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…
பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…