தந்தையின் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இணையும் சிம்பு!

Published by
Rebekal

டி ராஜேந்திரன் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று அவரது மகன் சிம்புவும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முரளி அவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் டி ராஜேந்தர் அவர்கள் தலைமையில் உருவாகியுள்ள தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் இந்த சங்கத்தின் செயலாளரான என் சுபாஷ் சந்திரபோஸ், ஜேஎஸ்கே சதீஷ்குமார்,  பொருளாளர் கே ராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த சங்கத்தின் சார்பில் அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிய படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க நினைப்பதாகவும், பிபிஎஃப் போன்ற கட்டணங்களை நீக்கி வேண்டாத செலவுகளை தவிர்த்து குறைந்த முதலீட்டில் படம் எடுக்க உறுதுணையாக இருப்போம் எனவும் கூறப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்கள் படங்களை திரையிடுவதற்கு வழிகாட்டுவோம் எனவும் ஓட்டி டி, எஸ்எம்எஸ் சாட்டிலைட் மற்றும் கேபிள் டிவி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஓட்ட முயற்சி மேற்கொள்வோம் எனவும், பட வெளியீட்டின் போது ஏற்படும் சிக்கல்களை இயன்றவரை சுமூகமாக பேசித் தீர்க்க முடிவெடுப்போம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட திருமதி உஷா ராஜேந்தர், எஸ்டிஆர் சன் பிக்சர்ஸ் உரிமையாளரும் நடிகரும் ஆகிய சிலம்பரசன் ஆகியோர் இந்த சங்கத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

10 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

10 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

12 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

13 hours ago