நடிகர் ஸ்ரீகாந்த் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் .இவர் கோலிவுட் சினிமாவில் “ரோஜா கூட்டம்’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் அடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது பார்த்தீபன் இயக்கத்தில் “மிருகா” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் பற்றி ஸ்ரீ காந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், “இந்த படத்தில் எனக்கு இரண்டு கதாபாத்திரம் என்றும் நல்லவன் .கெட்டவன் என்ற கதாபாத்திரங்களும் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் என்னை புது விதமான பரிமாணத்தில் பார்க்கலாம் என்றும் என்னுடைய உடல் அமைப்பு .மொழி ,பேசுவிதம் அனைத்துமே புதிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் என்னுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ராய் லஷ்மி ,2 அறிமுக நாயகிகள் என மூன்று பேர் நடிக்கிறார்கள்.மூன்று பெரும் நல்ல திறமை சாலிகள்.மூன்று பெரும் சரி சமமான திறமை கொண்டவர்கள் ” என்றும் அவர் கூறியுள்ளார்.புலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…