கடந்த மாதம் தீபாவளி திருநாளுக்கு முன்தினம் நடுகாட்டுபடியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, பல மணிநேர போராட்டத்திற்கு பின்பும் அந்த குழந்தை மீட்கப்படவில்லை. அதன் பின்பு, குழந்தையின் உடலை பின்பு நடுகட்டுப்பட்டி பதிமாபுத்தூர் கல்லறையில் அடக்கம் செய்தனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை அன்று சென்னை ஐஐடியில் எம்.ஏ பயின்று வந்த பாத்திமா லத்தீப் எனும் இளம் பெண்மணி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் அந்த பெண்ணின் சாதியை சுட்டிக்காட்டியதால் தான் இவ்வாறு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் மரங்கள் குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து பேசிய தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குழந்தை சுஜித் மற்றும் இளம் பெண் பாத்திமா லத்தீபின் தொடர் உயிரிழப்புகள் வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…