சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறாரா?! தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Published by
மணிகண்டன்
  • சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று.
  • சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது இப்படத்திற்கான ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது.

சூரரை போற்று திரைப்படத்திற்கு அடுத்ததாக சூர்யாவின் 39வது திரைப்படம் ஆகவே சிறுத்தை சிவா இயக்கும் புதிய படம் உருவாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் சிறுத்தை சிவா தற்போது ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்கி வருவதால், சூர்யா மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

அதில் தற்போது இயக்குனர் ஏறக்குறைய முடிவாகிவிட்டார் என கூறப்படுகிறது.  வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள திரைப்படம் விரைவில் உருவாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்தப்படமும் ஒரு நாவலை மையப்படுத்திதான் கதை எழுதப்பட்டுள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago