பத்து வருடம் கழித்து மீண்டும் கோதாவில் களமிறங்கும் சுஷ்மிதா சென்..!

Published by
murugan
  • சுஷ்மிதா சென் 2010-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் போது  சினிமாவை விட்டு வெளியேறினர்.
  • தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார்.

நடிகை சுஷ்மிதா சென் திங்களன்று இன்ஸ்டாகிராமிற்கு ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவதாக அறிவித்தார்.நடிகை சுஷ்மிதா சென் 2010 ஆம் ஆண்டு கடைசியாக  வெளியான “நோ ப்ராப்ளம்” என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு வெளியேறினார்.

தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த முடிவு முற்றிலும் ரசிகர்களின் வேண்டு கோளுக்கு இணங்க மட்டுமே மீண்டும் சினிமாவில்  நடிக்க உள்ளதாக சுஷ்மிதா கூறினார்.

தற்போது சுஷ்மிதா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்அதில் முதல் குழந்தையைத் தத்தெடுத்த போது சினிமாவின் பிசியாக இருந்தததால் சுஷ்மிதா தன் குழந்தை வளர்வதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என விரும்பினார் .

இதனால் 2010-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையை தத்தெடுக்கும் போது குழந்தையுடன் நேரத்தை செலவு செய்யவேண்டும் என்ற நோக்கில் சினிமாவை விட்டு வெளியேறியதாக நடிகை சுஷ்மிதா சென் ஒரு தனியார்  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.

 

Published by
murugan

Recent Posts

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…

23 minutes ago

கூகுள் ஃபைண்ட் ஹப் : சிம் எடுத்தாலும் இனிமே போனை கண்டுபிடிக்கலாம்..அசத்தல் அப்டேட்!

கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…

35 minutes ago

ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…பிரதமர் மோடி பீகார் பயணம்!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…

1 hour ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

2 hours ago

மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…

2 hours ago

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

11 hours ago