மருத்துவ சுகாதார உதவியாளராக களமிறங்கிய சுவீடன் இளவரசி.!

Published by
மணிகண்டன்

சுவீடன் இளவரசி சோபியா கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சுகாதார உதவியாளராக பணியாற்றிவருகிறார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கிகொண்டிருக்கிறது.

இதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் இதுவரை 123,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,400 பேரின் உயிரை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது.

இதனால், அங்கு கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மருத்துவ பணியில் தற்போது சுவீடன் இளவரசி சோபியாவும் இணைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உதவிகள் செய்வதற்காக சுகாதார உதவியாளராக பணியை தொடங்கியுள்ளார்.

இவர் மாடல் அழகியாக இருந்துள்ளார். பின்னர், 2015-ஆம் ஆண்டு சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப்பை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு அலெக்சாண்டர் என்ற மகன் மற்றும் கேப்ரியல் என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago