தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இப்படமும் ஆக்ஷன் கலந்து குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அதேபோல ராசிகன்னாவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அக்டோபரில் ஷூட் ஆரம்பிப்பதால் விரைவில் படத்தின் ஹீரோயின் யார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் போக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகாவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். அவரும் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…