காயமடைந்த பசுவை விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்ட விவசாயி.
நம்மில் பலரும் மாடுகள் இது மிகவும் பாசத்துடன் இருப்பது உண்டு. ஆனால், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது பசுவிற்காக செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள, விவசாயி அர்னால்டுக்கு என்பவர், ஆல்ப்ஸ் மலையில் இருந்து, அவரது 1,000 மாடுகள் இறங்கிய போது, ஒரு மாடு மட்டும் காயமடைந்துள்ளது.
இதனையடுத்து, அந்த பசுவை விவசாயி விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அந்த பசு விமானத்தில் தொங்கி கொண்டே செல்லும் காட்சி பார்ப்போருக்கு பயத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தனது மாட்டுக்காக அந்த விவசாயி மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…