விவசாயிகள் போராடுவது சரியில்லை. போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை. போலீசார் விவசாயிகளுக்கு பதிலடி கொடுப்பதும் தவறில்லை. போலீசாரும் மனிதர்கள் தான்.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 2 கடந்த மாதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வந்த நிலையில், விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கு இடையே தள்ளு ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் விவசாயிகளை சரமாரியாக அடித்துள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் இந்த அராஜக செயலை கண்டித்து, பிரபலங்கள் பாலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விவசாயிகள் போராடுவது சரியில்லை. போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை. போலீசார் விவசாயிகளுக்கு பதிலடி கொடுப்பதும் தவறில்லை. போலீசாரும் மனிதர்கள் தான் என்பதை விவசாயிகள் மதிக்க வேண்டும். எல்லா கதைகளுக்கும் இரு பக்கம் இருக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…