நேபாளத்தில் கொரோனாவுக்கு 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் தினமும் குறைந்தபட்சம் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நமது நாட்டின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 290-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுவரை இங்கு யாரும் உயிரிழக்காமல் இருந்த நிலையில், தற்போது முதல் உயிரிழப்பு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்துஅடுத்த மறுநாளே தாய், சேய் இருவரும் வீடு திரும்பினர். ஆனால், அப்பெண் வீட்டில் இருந்தபொழுது, காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த 14-ம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டார். பின்னர் நடத்திய பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவே நேபாளத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…