நேபாளத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு.. பெண் பலி.!

Published by
Dinasuvadu desk

நேபாளத்தில்  கொரோனாவுக்கு 29 வயதுடைய  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் தினமும் குறைந்தபட்சம் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நமது நாட்டின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் 290-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுவரை இங்கு  யாரும் உயிரிழக்காமல் இருந்த நிலையில், தற்போது முதல் உயிரிழப்பு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்துஅடுத்த  மறுநாளே தாய், சேய் இருவரும் வீடு திரும்பினர். ஆனால், அப்பெண்  வீட்டில் இருந்தபொழுது, காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த 14-ம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டார். பின்னர் நடத்திய பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவே நேபாளத்தில்  கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago