பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக நாமினேஷனில் 3 பேர் உள்ள நிலையில் அதில் யார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என்பதை கமல்ஹாசன் கூறவுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினிஷேனில் அனிதா , ரமேஷ், பாலாஜி,ஆரி,சோம்,சனம்,நிஷா ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இதில் அனிதா நாமினேஷன் டாப்பிள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை அவருக்கு பதிலாக நேரடியாக நாமினேட் செய்தார் .
இதிலிருந்து நேற்றைய எபிசோடில் பாலாஜி மற்றும் ஆரியை கமல்ஹாசன் அவர்கள் வீட்டில் தக்க வைத்துக் கொண்டார் . இந்த நிலையில் இன்றைய பர்ஸ்ட் புரோமோவில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்பதை எவிக்ஷன் கார்டை உபயோகித்து சொல்லவுள்ளார் .நாமினேஷனில் கடைசியாக ஜித்தன் ரமேஷ் ,நிஷா மற்றும் சம்யுக்தா ஆகியோர் உள்ளனர் . இதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்று யார் வெளியேறுவார் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.ஆனால் சமூக ஊடகங்களில் இந்த வாரம் சம்யுக்தா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…