#Breaking:போரில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் அறிவிப்பு!

Published by
Edison

ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் ராணுவம் நடத்திய  தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு.

நேற்று காலை முதல் உக்ரைன் மீது ரஷ்யா,தரைப்படை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் நேற்று உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து,இன்றும் உக்ரைன் தலைநகர் கிவ்வை குறிவைத்து தாக்கும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில்,40 நிமிடங்களில் கிவ் மீது 36 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்நிலையில்,ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் ராணுவம் நடத்திய  தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும்,ரஷ்யாவின் 30 பீரங்கி டாங்கிகள்,7 விமானங்கள் மற்றும் 6 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

 

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

36 minutes ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

1 hour ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

3 hours ago