வாடி வாசல் படத்திற்கான இசைப்பணிகளை தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. மேலும் இயக்குனர் வெற்றி மாறனும் தற்போது நடிகர் சூரியை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பும் வீரவில் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆம் இந்த திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஜிவி பிரகாஷ் தொடங்கியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…