ரூ.9,800-ஐ மென்று சாப்பிட்ட செல்லப்பிராணி.
நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை மிகவும் பாசத்துடன் வளர்ப்பதுண்டு. ஆனால் இந்த செல்லப் பிராணிகளால் சில நேரங்களில் நமக்கு இழப்பீடுகள் கூட ஏற்படுவது உண்டு. அந்த வகையில் ஆஃப் மேன் நாட்டை சேர்ந்தவர் ஜோஸலின். அவர் தனது படுக்கையின் ஓரத்தில் ஒரு சிறிய பானை ஒன்றை வைத்து, அதில் தான் மிச்சப்படுத்திய பணத்தை சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது செல்லப்பிராணியான பெக்கி, அந்த பானையிலிருந்து 100 டாலர் (ரூ.9,800) பணத்தையும் சாப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஜோஸலின் வீடு திரும்பியபோது அவரது கணவர் பணத்தைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் விளையாட்டுக்கு அவர் சொல்வதாக நினைத்து முதலில் அவரை நம்பாமல் இருந்த ஜோஸலின், அதன் பின் கிழிந்த ரூ.20 நோட்டை கண்டதும் அந்த நம்பிக்கை இழந்து விட்டார்.
இந்நிலையில், பணத்தை சாப்பிட்ட பெக்கி உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மறுநாள் தன சாப்பிட்ட அணைத்து பணத்தையும் கக்கி உள்ளது. அதனை கழுவி அதில் உள்ள என்னை கண்டுபிடித்தால் பணத்தை திரும்ப பெறலாம் என நினைத்து, அந்த பணத்தை கழுவியுள்ளார். ஆனால், அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…