த்ரிஷாவை எச்சரித்த தயாரிப்பாளர் சிவா.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்தப் படத்தின் பிரி பிரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் முக்கியமான பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான சிவா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கமும் இல்லாமல், இயக்குனர் சிவஞானம் படத்தை இயக்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள்.
இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு த்ரிஷா வரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தால் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித் தரவேண்டும் என்று, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…