கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சம்பளம் நடிகை பூஜா ஹெக்டே 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார்.
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து தமிழில் நடிக்காத இவர் சமீபத்தில் சூர்யாவுடன் அருவா படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அருவா படத்தில் தற்போது ராஷி கன்னா நடிக்கவுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது பூஜா சல்மான்கானுடன் கபி ஈத் காபி என்ற இந்தி படத்தில் நடித்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இவரை அடுத்த ஒரு படத்தில் நடிக்க வைக்க கோரி அணுகியுள்ளனர். இந்த படத்தில் பெரும்பாலும் படுக்கையறை காட்சிகளும், கவர்ச்சியான காட்சிகளும் உள்ளதால் தற்போது பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை ரூ. 3கோடி ரூபாயாக உயர்த்தி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது படக்குழுவினர் இந்த படத்தில் இவரை நடிக்க வைக்க வேண்டுமா வேணாமா என்ற யோசனையில் உள்ளார்களாம்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…