வீட்டிலேயே அட்டகாசமான முறையில் ஈசியாக ஐந்தே நிமிடத்தில் ரவை கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் பழங்களை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்க்கவும். நன்றாக நெய்யில் ரவையை வறுத்து எடுத்த பின் ஒரு கப் ரவை எடுத்துக்கொண்டால் இரண்டரை கப் தண்ணீர் என்ற அளவுக்கு ஒரு சட்டியில் தண்ணீர் சேர்த்து அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து தண்ணீர் நன்கு கொதிக்க வைக்கவும்.
வறுத்து வைத்துள்ள கலவையை கொதிக்கும் நீருடன் கலந்து நன்றாக கிளறவும். லேசாக இறுகி வரும் நேரத்தில் சர்க்கரை முக்கால் கப் அளவிற்கு சேர்த்து அதன்பின் நெய்யை ஊற்றி நன்றாக கிளறி வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பிளம்ஸ் போட்டு கிளறி 2 நிமிடம் தம் கொடுத்து இறக்கினால் அட்டகாசமான ரவை கேசரி வீட்டிலேயே தயார்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…