கற்றாழையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா ..?

Published by
murugan

கற்றாழை மருந்து பொருட்களாகவும் , அழகு சாதனப் பொருள்களாகவும் பயன்படுகிறது. இது சரும நோய்களுக்கு முடி போன்ற பல பிரச்சினைகளுக்கும் கற்றாழை பயன்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது .

இதனால் பல வகையான நோய்கள் குணமாகும் தன்மைகொண்டது. இந்நிலையில் கற்றாழை சருமத்திற்கு எந்த வகை உதவி புரிகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

நன்மைகள்:

கற்றாழை ஜெல் சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளமை நீண்ட நாள் நிலைக்கும்.

சிலருக்கு முகம் வறண்டு வயதான தோற்றம் போல் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை தொடர்ந்து முகத்தில் தேய்த்து வர சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் காணப்படும்.

பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு உள்ளவர்கள் இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்கு பகுதியினை பாதத்தின் அடியில் வைத்து தடவிக் கொண்டு படுத்தால் இது அனைத்தும் குணமாகும்.

தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்றுக் கற்றாழை மடலை நீக்கி சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாட்கள் வெயிலில் காய வைத்து தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

Published by
murugan

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

49 minutes ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

55 minutes ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

2 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago