மருந்து வாங்க கடைகளுக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் – திவ்யா சத்யராஜ்.!

Published by
Ragi

மக்கள் மருந்துகள் வாங்க செல்லும் போது மருந்தின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது அவசியம் என்று திவ்யா சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக 2 மாதங்கள் கழித்து சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளான திவ்யா மருந்துகள் வாங்க செல்பவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்றும், ‘அக்ஷயபாத்ரா’ என்ற உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டத்தின் தூதராகவும், வேல்ட் விஷன் என்ற அமைப்புடன் இணைந்து கிராமப்புறத்தில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க செல்கின்ற போது கடைபிடிக்க வேண்டியவற்றை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வர வேண்டிய மருந்துகள் வராது. எனவே கடைகளில் பழைய மருந்துகள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மக்கள் அனைவரும் மருந்து வாங்க செல்கின்ற போது மருந்துகளின் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கும் பார் பவுடர், பேபி ஆயில், க்ரீம் உள்ளிட்டவைகளை கவனமாக பார்த்து வாங்குவது அவசியம். காலாவதியான மருந்துகளை மருந்துகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார். மேலும் மருந்து கடைகளை வைத்திருப்பவர்கள் அனைவரும் தயவு செய்து காலாவதியான மருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டும். ஏனெனில் மருந்து வாங்க வரும் ஒவ்வொருவரும் உங்களிடமிருந்து வாங்கும் மருந்துகள் அவர்களை குணப்படுத்தும் என்று நம்பி வாங்குகிறார்கள். எனவே காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

43 minutes ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

1 hour ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

2 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

3 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

3 hours ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

3 hours ago