குழந்தைகள் என்றால் விலை மதிப்பற்ற பொக்கிஷம். திருமனாகும் பொது எவ்வளவு அழகாக ஸ்லிம்மாக இருந்தாலும், அதன் பின்பு ஒரு குழந்தை பெற்றதும் அந்த அழகை இழந்து தான் ஆக வேண்டும் என கூறுவார்கள். அப்படியல்ல, இயற்கையான முறையில் கர்ப்பகாலத்தில் வரும் வயிற்றிலுள்ள வரிகளை நீக்கலாம். எப்படி தெரியுமா?
முதலில் வயிற்றிலுள்ள வரிகளை சற்று வெதுவெதுபான நீரில் துணியை முக்கி துடைக்க வேண்டும். இதை வைத்து வயிற்றை துடைத்துவிட்டு, கடுகு எண்ணெயை சூடாக்கி மிதமான சூடுள்ள போது அந்த வயிற்று வரிகளில் பூசவும். தொடர்ந்து செய்த வர வரிகள் அழிந்து அழகிய வயிறு மீண்டும் கிடைக்கும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…